அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஊடகவியலாளர்கள் சப்ரகமுவ பயணம்..!

ஏ.எல்.எம்.ஸினாஸ்-
ப்ரகமுவ மாகாணத்திலுள்ள பின்தங்கிய தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த களப் பயணம் அமையவுள்ளதாக போரத்தின் இணைப்பாளர் யு.எல்.எம்.றியாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் களப்பயணத்தில் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 25 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிப்புற்றுள்ள மக்களையும் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -