நுவரெலியா உரவுகள் என்றும் உங்களுடன் இருக்கும்...!

பா.திருஞானம்-
ண்சரிவினால் பாதிக்கபட்டுள்ள கேகாலை மாவட்ட தோட்ட மக்களை பார்வை இடுவதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயம் ஒன்றினை மேற் கொண்டார். அதன் போது தெஹியோவிட்ட டெனிஸ்வர்த் தோட்ட மக்களை சந்திப்பதற்காக சென்ற போது மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கட்டிதருமாறு கோரிக்கைவிடுத்தனர். 

இதன் போது மக்களிடம் உரையாடிய அமைச்சர் அவர்கள். நாங்கள் நுவரெலியாவில் இருந்தாலும் உங்களை மறக்கவில்லை. உங்களுக்கும் இந்த மாவட்டத்தில் பாதிக்கபட்ட ஏனையவர்களுக்கும் எங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வோம். 

உங்களுக்கு நீங்கள் கேட்கின்ற மாதிரி பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். நீங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்லர் நுவரெலியா உரவுகள் என்றும் உங்களுடன் இருக்கும் என்று கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -