கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி...!

எம்.ரி.எம்.யூனுஸ்-
ட்டக்களப்பு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு 10 ஆம் குறுக்கில் வீடொன்றிலிருந்த நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு மற்றொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (25) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வேலாயுதம் புஸ்பாகரன் எனும் 51 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராரே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -