தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் - இந்தியா உறுதி

பாக்கு நீரிணையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்தில், இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக, வீதிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இப்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. மகாகவி பாரதியாரின் கனவை நிறைவேற்றும், இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில், இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

இந்த திட்டத்தில் இலங்கை அரசாங்கமும் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -