இம்போட் மிரரின் 6வது அகவைக் கொண்டாட்டம் - ஹிஸ்புல்லா பங்கேற்பு (Update)

இம்போட் மிரரின் 6வது அகவையை சிறப்பித்து தற்போது காத்தான்குடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வில் முதற்கட்ட பிரதம அதிதியாக இராஜாங்க  அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொணடு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றி, இம்போட் மிரர் ஊடகவலையமைப்பிற்கான டீ-சேர்டி அறிமுகமும் இடம்பெற்றது. 

இதேவேளை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு  பொண்ணாடையும்,கௌரவச் சிண்ணமும் ஊடகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்  முனாஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -