மூதூர் பிரதேச செயலகத்திற்கு 3 கோடி 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

றிசாத் ஏ காதர்-
மூதூர் பிரதேச செயலகத்திற்க்கு 03 கோடி 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கட்டிட நிர்மானத்திற்க்கான அடிக்கல் நடும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் ஏ.யூசுப் தலைமையில் இன்று 25.4.2016 செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் யு.யு.புஸ்பகுமார அவர்களுடன் விசேட விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹ்றூப் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்கள் மற்றும் பல முக்கியஸ்த்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -