ஆசிய நிலையத்தின் அனுசரணையோடு GAFSO நிறுவனத்தினால் போக்கு வரத்து விழிப்புணர்வு..!

எஸ்.என்.றிஸ்லி-
சிய நிலையத்தின் அனுசரணையோடு GAFSO நிறுவனத்தினால் அமுல் படுத்தப்பட்டு வரும் சமூக பெலிஸ் வேலை திட்டத்தின் கீழ் இன்று 2016.02.28 ம் திகதி சம்மாந்துறை பெலிஸ் போக்கு வரத்து பிரிவினால் போக்கு வரத்து விதிமுறைகள் சம்மந்தமான செயல் அமர்வும் செயட்பாட்டு விழிப்புணர்வும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மிக சிறப்பாக நடை பெற்றது. 

இதன் போது வருகை தந்த 11 பாடசாலைகளைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன். வீதி போக்குவரத்தினை அமுல் படுத்த STOP Board ம் வழங்கி வைக்கப்பட்டது. 

இன் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் DKD. ஹேமந்த அவர்களும் GAFSO நிறுவனத்தின் பணிப்பாளர் I.அப்துல் ஜப்பார் அவர்களும், A.J. காமில் இம்டாட் அவர்களும் விரிவுலயாளர்ராக பொலிஸ் உத்தியாகத்தார்களும் இன்னும் பலரும் கலந்து சிரப்பித்தர்கள்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -