நிந்தவூரில் ஷீஆ ஒழிப்பு மாநாடு..!

சுலைமான் றாபி-
ன்று இலங்கையில் வேகமாக பரவிவரும் ஷீயாக்களின் ஊடுருவல் பற்றியும், அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் பொது மக்களை விழிப்பூட்டும் ஷீஆ ஒழிப்பு மாநாடு நாளை (11.12.2015) வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இஷா தொழுகையினைத்தொடர்ந்து இடம்பெறவுள்ளது. 

நிந்தவூர் றிசாலா அமைப்பின் தஃவாப் பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டிற்கு மௌலவி அஷ்ஷேஹ் எம்.நுஸ்ரான் (பின்னூரி) அவர்கள் கலந்து கொண்டு ஷீஆக்கள் பற்றிய முக்கிய விளக்கவுரை நிகழ்த்தவுள்ளார். 

இதேவேளை இம்மாட்டில் கலந்து கொள்வதற்காக பெண்களுக்கென பிரத்தியேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாசலில் இஷா தொழுகையினை நிறைவேற்றுவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக நிந்தவூர் றிசாலா அமைப்பின் தஃவாப் பிரிவு தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -