இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்புகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு..!

டந்த சனிக்கிழமை 12 -12 -2015 அன்று அல் புர்கான் நலன்புரி அமைப்பின் அனுசரணையுடன் ஹெம்மாதகமை மடுள்போவை அல் மர்கஸுல் இஸ்லாமியில் ஆண்டு 7,8,9,10ல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 5 நாள் இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்புகள் நடாத்தப்பட்டு, சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் அல் புர்கான் நலன்புரி அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம் நவாஸ் மதனீ அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

நிகழ்ச்சிகள் யாவும் மெளலவி முர்சித் அப்பாஸியின் தலைமையில் நடாத்தப்பட்டது.

தகவல் : ஐ.எல்.எம் நவாஸ் மதனீ.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -