சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் அன்ஸில்.!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
ட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார செயலாளருமான எம்.ஏ.அன்ஸில் சட்டத்தரணியாக இன்று காலை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலுக்கு ஊர்வாசிகளும் நண்பர்களும் போராளிகளும் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் நன்பர்கள் போராளிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -