மசூர் மௌலானாவின் ஜனாஸா இன்று மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
மூத்த அரசியல்வாதியும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான செனட்டர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை (05-12-2015) மருதமுனை மையவாடியில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்சேய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா விஷேட உரையாற்றினார்.

இதில் அரசியல் பிரமுகர்கள் உள்ளீட்ட பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.மசூர் மௌலானா வெள்ளிக்கிழமை காலை கொழும்பின் மரணமானார்.இவரது ஜனாஸா அம்பியுலன்ஸ் மூலம் கொண்டுவரபட்டு இவரது சொந்த ஊரான மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -