பிறந்து 28 நாட்களேயான குழந்தையொன்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
25 வயதான இளைஞர் ஒருவரே குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் வாக்களிக்கும் பொருட்டு சென்ற வேளையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -