கிண்ணியாவில் கடைத்தொகுதி தீக்கரை...!

எப்.முபாரக்

கிண்ணியா, முனைச்சேனைப் பிரதேசத்திலுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கடைத்தொகுதியொன்று இன்று வெள்ளிக்கிழமை (20)அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதடைந்துள்டளதாக கடை உரிமையாளர் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து கிண்ணியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -