அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கையைப் பலப்படுத்துவது காலத்தின் தேவை - மொஹிடீன் பாவா

ற்போது அதிகாரப் பதவிகளில் உள்ள அமைச்சர்களில் ஒப்பிட்டு நோக்கும் போது துடி துடிப்பானவராகவும், தன்னால் முடிந்த அளவு சமூகத்துக்கு சேவை செய்வதை நாடி நிற்பவராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் உள்ளார் என தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா குறிப்பிட்டார் .

தற்கால அரசியல் சூழ் நிலையில் மாற்றம் ஒன்றை நாடாமல் சகல சமூகமும் கட்சி பேதம் ,போட்டி ,பொறாமை, பிரதேசவாதம் என்பவற்றை மறந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கையைப் பலப் படுத்துவதுதான் காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்டார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -