பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதே இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் விதத்தில் இந்த ஜனரஞ்சக வரவு - செலவுத் திட்டம் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதன் ஊடாக நாட்டின் பொருளதாரத்தை ஆரோக்கியமான நிலையில் பேணமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -