அஸ்ரப் ஏ சமத்-
அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் யு. இசட் . இஷாக் ஹாஜியாா் அநுராதபுரம் சேனைபுரத்தில் உள்ள பின் தங்கிய வைத்தியசாலைக்கு இன்று (6)ஆம் திகதி திடிா் விஜயம் மேற்கொண்டடாா்.
அங்கு வைத்தியசாலையின் நிலவும் குறைபாடுகளையும் ஆராய்ந்ததுடன் நோயாளிகளிடம் சென்று நலன் விசாாித்தாா் பாதைசாலைக்கு செல்லும் பாதை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாதுள்ளதாக தெரிவித்ததையடுத்து அந்தப் பாதையை இன்னும் ஒரு இரு வாரங்களுக்குள் புனரமைத்து தருவதாக அவா்கள் வைத்தியாசாலையில் இருந்த மக்களிடம் வாக்குறுதி அளித்தாா்.