ஊடகவியலாளா் உமாசந்திர பிரகாஷ் நுால் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

அஷ்ரப் ஏ சமத்-
க்தி தொலைக்காட்சி ஊடகவியலாளா் திருமதி உமாச்சந்திர பிரகாஷ் எழுதிய தமிழா் தமிழ் பராம்பரியம், பண்பாடு ,கலை கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் நுாற்றாண்டு பழமை முதலிய விடயங்கள் உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால் நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளித்தாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -