அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதியின் வேண்டுகோள்...!

செய்தியாளர்:எம்.ஜே. சஜீத்-
ழைப்புக் கடிதங்கள் தபாலில் கால தாமதமாக கிடைத்ததினால் அல்லது தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டதினால் உரிய தினத்தில் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாமல் போனவர்களுக்கு 27.11.2015 அன்று விஷேட நேர் முகப்பரீட்சை நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். 

மேலும் நேர்முகப்பரீட்சை சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பி.ப. 2:00 மணி தொடக்கம் பி. ப 4:00 மணி வரை 0672278882 எனும் தொலை பேசியினூடாக தொடர்பு கொள்ளுமாறு அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.நவாஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -