சோபித்த தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி..!

கோட்டை ஸ்ரீ நாக விகாரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு ராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி ஸ்ரீமத் சர்வரோகானந்த மஹாராஜ், கொழும்பு சின்யா மிஷன் பிரம்மச்சாரி தர்ஷன் சைதன்யா, ஹரே கிருஷ்ணா ஆலயத் தலைவர் ஸ்ரீ மஹா கர்த்ததாஸ், தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சனேயர் ஆலயத் தலைவர் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் மற்றும் இந்துசமய திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் நேற்று(11)அஞ்சலி செலுத்துவதைப் படத்தில் காணலாம்.

ஏ.எல்.எம்.தாஹிர், 
ஊடகப் பிரிவு,
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், 
இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -