திருகோணமலை எ.எம் கீத்-
கடந்த மூன்று நாட்களாக பெய்துவந்த கடும் மழை இன்றுடன் ஓய்ந்து வெள்ளநீர் வடிந்தோடத்துவங்கியுள்ளது.
இவ்அசாதாரண காலநிலமை காரணமாக திருகோணமலையில் சுமார்2395 குடும்பங்களைச்சேர்ந்த 9046 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியதுடன் மேலும்16 குடும்பங்கள் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட அனவைருக்கும் தேவையான உதவிகளை செய்யும்படி மாவட்ட செயளாளர்களுக்கு திருகோணமலை அரசாங்க அதிபர் என்.எ.எ புஸ்பகுமார உத்தரவிட்டுள்ளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -