அரசாங்கத்தை விமர்ச்சிக்கும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – மகிந்த

ரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவியில் நீடிக்கக் கூடாதென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைச்சர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலகி விட்டு, அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க வேண்டுமென்று மகிந்த கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொண்ட பிறகு, அமைச்சுப் பதவிகளை வகிப்பது நல்ல பண்பு அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -