மருதம் கலைக் கூடலின் இரு புதிய நியமனங்கள்..!

எம்.வை.அமீர்-
ருதம் கலைக் கூடலின் மாதாந்த கூட்டம் 15.11.2015 அன்று கலைக் கூடலின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய இனைச் செயலாளர்களாக எஸ்.எல்.றியாஸ், பாத்திமா சஜ்னாஸ் ஆகியோரும் கலைக் கூடலின் பிரதி தலைவராக றிஸ்வானுல் ஜன்னாவும் தமது நியமன கடிதங்களை கலைக் கூடலின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -