நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி..!

நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 4 பேர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டுனர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பகுதியான தெற்கு தீவில் உள்ள பொக்ஸ் பனிமலை பகுதியிலேய தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளகியுள்ளது. விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும், ஒருவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மோசமான வானிலை நிலவுவதால் சடலங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -