தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி துறைநீலாவணை பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு..!

பி.எம்.எம்.ஏ.காதர்-

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி துறைநீலாவணை பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு நேற்று(20-10-2015)பொது நூலகத்தில் நடைபெற்றது.இதில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.வலீத் பெறுமதிமிக்க ஒரு தொகுதி தமிழ்,ஆங்கில,சிங்கள நூல்களை நூலகர் ஜனாபா எம்.ஏ.சி.ஹரீஷா சமீமிடம் கையளித்தார்.இதில் நூலக உத்தியோகத்தர்களான வி.கிருபாகரன், எஸ்.சற்சரூபவதி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -