கண்டி நகர் முஸ்லிம் பள்ளி வாசல்களின் சம்மேளனத்தின் விசேட வைபவம்..!

இக்பால் அலி-
ண்டி நகர் முஸ்லிம் பள்ளி வாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் விசேட வைபவம் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் தலைமையில் 18-10-2015 நடைபெற்றது. 

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி உதவி இந்தியத் தூதுவர் ராதா வெங்கட்ராமன் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் இங்கு காணலாம்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -