திருகோணமலை சூரியபுர காந்திக்குளம் வீதிகள் சிரமதானம்..!

எப்.முபாரக்- 
திருகோணமலை சூரியபுர காந்திக்குளம் வீதிகள் 25 வருடங்களின் பின்பு இன்று திங்கட்கிழமை (19) அப்பிரதேச மக்களினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. 

நீண்ட காலமாக கவனிப்பாரற்று காணப்பட்ட இப் காந்திக்குள வீதிகள் எந்த அரசியல் வாதிகளோ இவ்வீதியை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் தாம் இக்கிராமத்தில் வாழுகின்ற மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அச்சிரமதானப் பணிகளை மேற்கொண்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

25 வருடங்களாக இவ்வீதியின் பாவனை தமக்கு முக்கியத்துவமாக தென்படவில்லையெனவும் தற்போதைய காலகட்டத்தில் போக்குவரத்து தேவையாக உள்ளதை கருதியே தாம் இதனை மேற்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -