சித்திலெப்பை மகா வித்தியாலய கல்வி அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் ஹக்கீம்..!

ஷபீக் ஹுஸைன்-
ண்டி சித்திலெப்பை கல்வி அபிவிருத்தி சங்கத்துடனான சந்திப்பும் கலந்துரையாடலும் கண்டி நகர் மத்தியில் அமைந்துள்ள பலமை வாய்ந்த சித்திலெப்பை மகா வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்றது.

இந்தப் பாடசாலையின் கல்வி தராதர வீழ்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த பாடசாலையை பாதுகாத்து முன்னேற்றுவதில் கரிசனை எடுப்பதாகவும் இது விடயத்தில் பூரண அக்கறையுடன் செயற்பட்டு அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த கருத்துப் பரிமாற்றலின்போது குறிப்பிட்டார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -