தந்தையை நாய் கூட்டில் சிறை வைத்த மகளுக்கு விளக்கமறியல்..!

ண்டி - பலகொல்லை பகுதியில் தனது உயர் ரக நாயையும் அதன் குட்டிகளையும் வீட்டின் உள்ளே கட்டிலில் உறங்க வைத்து தனது தந்தையை நாய் கூட்டில் பல வருடங்களாக சிறை வைத்த பெண்ணை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தனது தந்தை வீட்டின் உள்ளே மலம், சிறு நீர் கழிப்பதனால் அவரை நாய் கூட்டில் சிறை வைத்ததாக கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் 73 வயதுடைய குறித்த தந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -