கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி..!

எஸ்.அஷ்ரப்கான்-
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி 24.10.2015 இல் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக ஓலுவில் வளாகத்தில் நடைபெற இருப்பதாக ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் உறுப்பினர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களது போதனாசிறியர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி உடனடியாக சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -