வறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் முகமாக கோழிக் குஞ்சுகள் வழங்கிவைப்பு..!

07.09.2015 இன்று காத்தான்குடி மிருக வைத்தியசாலையில் வறிய குடும்ப, கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களின் குடும்ப நல திட்டத்தின் கீழ் கோழி வளர்க்கும் வறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் (பொறியாளர்) அவர்களினால் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் காத்தான்குடி மிருக வைத்திய அதிகாரி,  வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கோழி வளர்க்கும் ஏழைக் குடும்பங்கள் கலந்து கொண்டதோடு தங்களுக்கான கோழிக் குஞ்சுகளையும் பெற்றுச் சென்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -