சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு..!

க.கிஷாந்தன்-
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இல:-2 வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று 27.09.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன?

அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், அதனை தடுப்பதற்கு பெற்றோர்களுக்கான அறிவுரைகள் போன்றவைகள் உள்ளடங்கிய சிறிய வடிவிலான புத்தகமொன்றும் கலந்து கொண்டார்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -