நூல் அறிமுக நிகழ்வு..!

க.கிஷாந்தன்-
சு.தவச்செல்வனின் “படைப்பும் படைப்பாளுமையும்” மற்றும் “டார்வினின் பூனைகள்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 24.09.2015 அன்று வியாழக்கிழமை அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது எழுத்தாளர் சிவனு மனோகரன், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராஜ், பேராசிரியர் வ.மகேஸ்வரன், கவிஞர் காவத்தை மகேந்திரன், நூலாசிரியர் சு.தவச்செல்வன் ஆகியோரையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -