சர்வதேச இருதைய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடந்த நிகழ்வு -படங்கள்...

ர்வதேச இருதைய தினத்தை முன்னிட்டு சுகாதாரமான முறையில் உணவை தயாரிக்கும் செயல்முறையிலான போட்டியொன்று இன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சுகாதார, போசன மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன பிரதியமைச்சர் பைஸல் காசிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -