எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் NFGGயின் ஊடகவியலாளர் சந்திப்பு!

திர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்திய தலைமையாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM.பலுளுள் ஹக் மற்றும் MMM.ஜனூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வேட்பாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தேர்தல் தொடர்பில் உரையாற்றியதுடன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -