புத்தளம் -மன்னார் வீதியில் வாகன விபத்து மூன்று பேர் மரணம் பலர் காயம்-படங்கள்

எஸ்.எச்.எம்.வாஜித்-

புத்தளத்தில் இருந்து இலவங்குளம் விதியின் ஊடாக மன்னார் நோக்கி வருகின்ற வேலை

கல்லாத்து பாலத்தில் வைத்து வாகனம் தடம் புரண்டதன் காரணமாக சற்று முன்பு முன்று பேர் மரணம் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.

அணைவரும் மன்னார் பெரியமடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஜனாஷா சிலாவத்துறை மற்றும் முருங்கன் வைத்தியசாலையில்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -