அக்கரைப்பற்று வலயக் கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு!

அபு அலா- 

க்கரைப்பற்று வலயக் கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (30) வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் தலைமையில் வலயக் கல்வி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல கல்விமான்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது, மௌலவி யூ.எம்.நியாஸியினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தி வைக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -