SLMC அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருக்கு பொதுமக்களின் வேலை பார்க்க நேரமில்லையாம்

கண்டியிலிருந்து கட்சிப்போராளி-
க்களுக்கு உதவுவது சில்லறை வேலை என்றால்
செயலாளரின் வேலையும் மெகா டீலா
மு கா போராளிகள் விசனம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் செயலாளருக்கு மக்களின் தேவைகளை கூறி உதவி கேட்டால் உடனே எனக்கு சில்லறை வேலைகள் செய்ய நேரம் இல்லை நான் ரெம்ப பிசினு சொல்றாராம்.

இதனால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பலர் தலைமைத்துவமிடம் புகார் செய்துள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் இவர் தான் மு.கா தலைவரின் அனைத்து அமைச்சுக்களிலும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிவுள்ளார்.

மத்திய மாகான சபையின் உறுபினராக இருந்தும் உருப்படியாக எதையும் செய்யாத இவர் மக்களுடன் இனிதாய் பேசுவதில்லை எரிந்து விழுகிறார் என்று பல குற்றச்சாட்டு மீது போராளிகளின் கண்டனம் பலமுறை தலைமைத்துவத்திடம் முன் வைக்கப் பட்டும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுவதால் மு கா தலைமைத்துவம் கண்டும் காணாமலும் இருப்பதாக போராளிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தாள் மு கா போராளிகளின் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்று கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -