மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் உலக சுற்றாடல்!

லக சுற்றாடல் தினத்தை ஒட்டிய நிகழ்வு வெள்ளிக்கிழமை (05-06-2015) மருதமுனை  அல்-மதினா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஆர்..நிஃமத்துல்லா தலைமையில்  நடைபெற்றது.

இதில் சுற்றாடலுக்குப் பொறுப்பான ஆசிரியை எம்.ஜே.ஜாயிதாவின் ஒழங்கு படத்தலில் மாணவிகள் சுற்றாடல் கீதம் இசைத்தனர். பாடசாலையில் பூந்தோட்டம் உருவாக்கிய ஆசிரியை திருமதி எச்.எம்.எச்.காசீமுக்கு ஆசிரியை திருமதி எப்.என்.எம்.ஜூனைத் பரிசு வழங்கினார் 

பகுதித் தலைவர் ஆசிரியர் ஏ.எச்.எச்.றகுமான் சுற்றாடல் பற்றி விசேட உரையாற்றினார். இந்த நிகழ்வில் ஆசிரியர்களும,மாணவர்களும் கலந்து கொண்டனர்.
                                                              பி.எம்.எம்.ஏ.காதர்-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -