புங்குடுதீவு மாணவி வித்தியாவை படுகொலை செய்த காமுகக் கொலையாளிகள் கைது




தொடர்பில் கைதுசெய்யப்பட்டகாமுகர்கள் இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட சமயத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிசாரின் பாதுகாப்பையும் மீறி, காமுகர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

காமுகர்களை தாக்குவதற்கு பொதுமக்கள் திரண்டதையடுத்து, பொலிசாரின் பாதுகாப்புடன் காமுகர்கள் வைத்தியசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, வைத்தியசாலைக்குள் பொதுமக்கள் குவிந்து விட்டனர். வைத்திய பரிசோதனைகளின் பின்னர் அவர்களை மீண்டும் வெளியில் கொண்டு செல்வதற்குள் பொலிசார் மிகவும் சிரப்பட்டனர்.-தீபம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -