கிழக்குமாகாண மட்ட போட்டிக்கு காரைதீவு பிரதேச செயலக அணி தெரிவு!

சுலக்சன் லோகராஜு -
ம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்று காரைதீவு பிரதேச செயலக அணி அடுத்தவாரம் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணமட்ட போட்டிகளில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

படத்தில் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.வீ.ஈஸ்வரன் மற்றும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வி.பாஸ்கரன் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு விளையாட்டு உத்தியோகத்தர் ரஜாய் ஆகியோருடன் பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற வீராங்களைகளும் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -