உலக அண்னையா் தினத்தையிட்டு குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்!

அஸ்ரப் ஏ சமத்-
ன்று உலக அண்னையா் தினம் (அம்மா) பெண்கள் தினத்தையும் முன்னிட்டு குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் சிறுவா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்காவினால் அண்னையா் கௌரவிக்கப்பட்டனா். இந்நிகழ்வு கல்வியமைச்சா் அகில இராஜ் காரியவசமினால் நடாத்தப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -