யாழில் புதைக்கப்பட்ட ஆயுதங்களுடனான 4 பெரல்கள் மீட்பு!

பாறுக் ஷிஹான்-

யாழ். ஊரெழு கணேசா வித்தியாசாலைக்கு அண்மையில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களால் அத்திவாரம் வெட்டும் பொழுது ஆயுதங்கள் அடங்கிய 4 பிளாஸ்ரிக் பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர். 

 மேலும் மீட்ட ஒரு பரலை திறந்து பார்த்தபொழுது கைக்குண்டுகள் மற்றும் 1986 9,4 மூட்டை கிறிஸ், கணக்கு வழக்குகள் என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் காணப்பட்டது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.றி





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -