வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் 08 கைதிகள் விடுதலை!

பாறுக் ஷிஹான்-
பௌத்த மக்களின் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பொது மன்னிப்பு வழங்கி 1400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்கள் செய்தோர் மற்றும் நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டப்பணங்களை செலுத்த முடியாது சிறைத் தண்டனை பெற்றோர் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தன்சல் மென் பானங்கள் சிறைச்சாலை வீதியினால் செல்வோருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளின் நெறிப்படுத்தலில் கைதிகள் வழங்குவதை காணமுடிகின்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -