முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த அம்பாரை மாவட்ட முகாமைத்துவ உதவியாளர்கள்!

ம்பாரை மாவட்ட முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் ஏ.எஜி.முபாரக் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரை முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்பித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், சிப்லி பாறூக், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்போது, முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுச்சின்னம் ஒன்றினை முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் வழங்கி வைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -