ஏறாவூர் வாளியப்பா பள்ளியில் நல்லாட்சி ஏற்படட்டும்-ஜமாத்தாரின் துண்டுப்பிரசுரம்!

செய்யித் அப்ஷல்-
ண்மைக்காலமாக ஏறாவூர் வாளியப்பா பள்ளிவாசல் காணியில் பாடசாலை ஒன்று அமைப்பதற்கான பூர்வாங்க வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் பாடசாலை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிருவாகம் பூரண சம்மதம் தெரிவித்து இருந்த போதும் கடைசி நேரத்தில் பள்ளிவாசல் காணிக்குள் பாடசாலை அமைக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் பள்ளிவாசல் நிருவாக தரப்பிற்கும் பாடசாலை அமைப்பதற்கு முயற்சிக்கும் தரப்பிற்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டு விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது .

இந்த வேளையில் பள்ளி வாசலின் நிருவாகம் முறைப்படி தெரிவு செய்யப்படவில்லை என்றும் அதன் நிதி தொடர்பான விடயங்களில் எந்த வித வெளிப்படைத் தன்மைகளும் இல்லை எனக் கூறி ஜாமாத்தார் சார்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

(துண்டுப் பிரசுரம் இணைக்கப்பட்டுள்ளது )




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -