பதியதலாவையில் லொறியில் நசுங்குண்டு இருவர் பலி!

தியதலாவ - கடுபஹர கெஹெல்உல்ல பிரதேசத்தில் லொறி ஒன்றில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். 

இவ்விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து ஒரு குழுவைச் சேர்ந்த மூவர் மற்றைய குழுவின் மூவரை லொறியில் நசுங்குண்டு இருவரை கொலை செய்துள்ளனர். 

28 மற்றும் 29 வயது நபர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -