துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் நினைவுரசும் இசைமுரசு

துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் ‘நினைவுரசும் இசைமுரசு’ மர்ஹும் நாஹூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நினைவுச் சொற்பொழிவும், மருதமுனை எஸ்.எம். கமால்தீன் பாடும் இசை முரசின் இதயம் வென்ற இஸ்லாமிய கீதங்களும் நிகழ்வு எதிர்வரும் 26.04.2015 ஞாயிறு மாலை 5 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

மர்ஹும் இ.எம்.ஹனீபா அவர்களின் நினைவேந்தல் சொற்பொழிவினை பிரபல வானொலி தொலைக்காட்சி சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, இ,ஒ.கூ.பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், இ,ஒ.கூ.பிறை எப்.எம். வர்த்தக முகாமையாளர் அறிவிப்பாளர் கவிஞர் எஸ்.றபீக் மற்றும் மணிப்புலவர் மருதூர் ஏ,மஜீத் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -