பசில் தம்பதியினர் இதுவரை காலமும் வியட்நாமிலேயே தங்கியிருந்தனர் - வெளியுறவு அமைச்சு!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ச, வியட்நாமில் இருந்தே டுபாய் வழியாக நேற்று இலங்கை திரும்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்து முடிவுகள் வெளியான பின்னர், ஜனவரி 11ம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிய பசில் தம்பதியினர் அமெரிக்காவுக்குச் சென்றதாகவே அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

பசில் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

எனினும், பசில் தம்பதியினர் இதுவரை காலமும் வியட்நாமிலேயே தங்கியிருந்ததாக வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -