அமைச்சர் ஜோன் அமரதுங்க நாரேகேன்பிட்டியவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலைக்கு விஜயம்!

அஸ்ரப் ஏ சமத்-

ட்டம் ஒழுங்கு மற்றும் அணர்த்த, கிரிஸ்த்துவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இன்று காலை நாரேகேன்பிட்டியவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலைக்கு  விஜயம் செய்தார். 

அங்கு மருத்துவம் பெற்று வரும்  பொலிஸ் நோயளிகளையும் பார்வையிட்டு அவர்களது சுக துக்கங்களையும் விசாரித்தார்.

அத்துடன் பொலிஸ் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை வைத்திய அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளாக கடiயாற்றி தற்பொழுது அமைச்சர்களாக இருக்கும் எம்.டி குணவர்த்தன், பிரதியமைச்சர் பாலித்த ரங்க பணடா ஆகியோருடன் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -