இதற்கான நியமனக்கடிதம் சமீபத்தில் முதலமைச்சர் காரியாலயத்தில் வழங்கிவைக்கப்பட்டபோது கிழக்கு முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அசீசும் கலந்து கொண்டார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முதலாவது பல்கலைக்கழக பட்டதாரியான பளீல் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்பினறும் கல்வி மனித உரிமைகளுக்கான பணிப்பாளரும், முன்னாள் ஜாமிஆ நழீமியாவின் சிரேஸ்ட விரிவுரையாளரும் வங்கி முகாமையாளரும்,தெ.கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளராகவும்,'சிரான் சமாதானச்செயலகப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முதலாவது பல்கலைக்கழக பட்டதாரியான பளீல் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்பினறும் கல்வி மனித உரிமைகளுக்கான பணிப்பாளரும், முன்னாள் ஜாமிஆ நழீமியாவின் சிரேஸ்ட விரிவுரையாளரும் வங்கி முகாமையாளரும்,தெ.கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளராகவும்,'சிரான் சமாதானச்செயலகப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)